தமிழ்த் திரையுலகில் புரட்சி செய்தவர்.புராண கதைகளை படமாக்கி மூடத்தனத்தில் இருந்த திரையுலகில் அப்புராண படங்களிலும் மக்க ளுக்கான புதுமை கருத்துக்களை புகுத் தியவர்.பகுத்தறிவை தனது நகைச் சுவை மூலம் பரப்பியவர். நல்ல கணீர் குரல் வளம்மிக்கவர். தமிழ் சினிமாவின் நாகரிகக் கோமாளி சிரிப்பு மொழியில் சீர்திருத்த விதை தூவியவர். நூற்றாண்டைக் கடந்து வாழும் கலைவாணர்!...அவர் குறித்த தமிழ்த் தடம் நிகழ்ச்சியை முன்வைக்கிறார் செல்வி அவர்கள்.
Share





