வில்லிபாரதம், வடமொழியில் வியாசர் எழுதிய மாகாபாரத நூலைத் தழுவியது. எனினும், வடமொழிப் பாரதத்தின் முற்பகுதியை மட்டுமே வில்லிபுத்தூரார் தமிழில் எழுதியுள்ளார். வில்லிபாரதத்தின் சாரத்தை தமிழ்த்தடம் நிகழ்ச்சி மூலம் முன்வைக்கிறார் தனபாலசிங்கம் அவர்கள்.
வில்லிபாரதம், வடமொழியில் வியாசர் எழுதிய மாகாபாரத நூலைத் தழுவியது. எனினும், வடமொழிப் பாரதத்தின் முற்பகுதியை மட்டுமே வில்லிபுத்தூரார் தமிழில் எழுதியுள்ளார். வில்லிபாரதத்தின் சாரத்தை தமிழ்த்தடம் நிகழ்ச்சி மூலம் முன்வைக்கிறார் தனபாலசிங்கம் அவர்கள்.