வரதட்சணைக் கொடுமைகளும், கொலைகளும் இந்தியாவில்தான் அதிகம் நடக்கின்றன என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கலாம். ஆனால், வரதட்சணை தொடர்பான கொடுமைகளும், சில கொலைகளும்கூட நாம் வாழும் ஆஸ்திரேலியாவில் நடந்துகொண்டுள்ளன . வரதட்சணையும் அது தொடர்பான சட்ட நடைமுறைகள் குறித்தும் விவாதிக்கின்றனர் வெங்கடேஷ் மற்றும் விஷால் ஆகியோர். ஆஸ்திரேலிய சமூக அவலங்கள் குறித்து அவர்கள் நடத்தும் கலந்துரையாடல் நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





