ஜூலை 30ஆம் திகதி சர்வதேச நட்பு தினமாக கொண்டாடப்படுகிறது. ஐக்கியநாடுகள் பொதுச்சபையில் 2011ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் திகதி சர்வதேச நட்பு தினமாக அறிவிக்கப்பட்டது. நட்பு பற்றியும் தனது நண்பர்கள் பற்றியும் பகிர்ந்துக்கொள்கிறார்கள் Melbourneல் வசிக்கும் நடேசன் சுந்தரேசன், ஜூட் பிரகாஷ் மற்றும் Sydneyல் வசிக்கும் வசந்தி ரட்ணகுமார் , ரேணுகா அசோக்குமார் . நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி
ஜூலை 30ஆம் திகதி சர்வதேச நட்பு தினமாக கொண்டாடப்படுகிறது. ஐக்கியநாடுகள் பொதுச்சபையில் 2011ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் திகதி சர்வதேச நட்பு தினமாக அறிவிக்கப்பட்டது. நட்பு பற்றியும் தனது நண்பர்கள் பற்றியும் பகிர்ந்துக்கொள்கிறார்கள் Melbourneல் வசிக்கும் நடேசன் சுந்தரேசன், ஜூட் பிரகாஷ் மற்றும் Sydneyல் வசிக்கும் வசந்தி ரட்ணகுமார் , ரேணுகா அசோக்குமார் . நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி