SKIP TO MAIN CONTENT

கள்ளசாராயத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது!

Arrack 1.jpg

தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டம், எக்கியாா்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22ஆக அதிகரித்துள்ளது. இந்த விவகாரம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. இந்த விவகாரத்தில் ஆளும் திமுக அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.


Published

By Maheswaran Prabaharan

Source: SBS


Skip to podcast episode content

தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டம், எக்கியாா்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22ஆக அதிகரித்துள்ளது. இந்த விவகாரம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. இந்த விவகாரத்தில் ஆளும் திமுக அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now