தாமஸ் ஹிட்டோஷி ப்ரூக்ஸ்மாவின் இளமைக் காலம், தமிழ் மொழியின் மீதான அவரது ஆர்வம் மற்றும் அவரது பணி பற்றி குலசேகரம் சஞ்சயனுடன் மனம் திறந்து பேசுகிறார்.
இரண்டு பகுதிகளாக ஒலிபரப்பாகும் நேர்காணலின் முதல் பாகம் இது.
நிறைவுப் பாகத்தை இந்த இணைப்பில் கேட்கலாம்: ஔவையார் நூல்களை ஏன் மொழிபெயர்த்தேன்? – ஜப்பானிய-அமெரிக்கர் Pruiksma
—————————-
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.