கொடுமைப்படுத்துதல் அல்லது Bullying எங்குவேண்டுமானாலும் நடக்கலாம். இது பாடசாலைகளில், தமிழ் கல்வி நிலையங்களில், வீட்டில், வேலையில், facebook போன்ற சமூக வலைத்தளங்களில், Text message எனப்படும் குறுஞ்செய்தி வழியாக அல்லது மின்னஞ்சல் வழியாக இருக்கலாம். கொடுமைப்படுத்துதல் அல்லது Bullying இனால் பாதிக்கப்பட்ட சிலரின் அனுபவப்பகிர்வுடன் விவரணம் ஒன்றைப் படைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share




