இசை, நடனம் என சிறு வயது முதல் இங்கு கற்று அரங்கேற்றம் செய்துள்ள அனிக்கா சீனிவாசன், பிரகதீஷ் சண்முகராஜா மற்றும் நிஷித்தா ஸ்ரீதரன் ஆகியோர் இக்கலையை கற்பதன் அவசியம் என்ன? ஒரு நிலைவரை கற்று முடித்தபின் அரங்கேற்றம் செய்வது அவசியமா? அரங்கேற்றம் செய்தபின் இக்கலைப்பயணத்தை எவ்வாறு தொடர்வது? போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறார்கள். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி.
Share




