வாழ்வுமுறையில் விஞ்சி நிற்பது மகா பாரதமா? கம்பராமாயணமா?

Panel71.jpg

Janani Sivamainthan (Top Left), Saravanan Vijayan (Top Right) Kavitha Kuppusamy (Bottom Left), Radhakrishnan Shasidharan Bottom Right) & Pushpakumar Arunasalam (Centre)

வாழ்வு முறை நெறிப்படுத்தலில் விஞ்சி நிற்கும் இதிகாசம் மகா பாரதமா? அல்லது கம்பராமாயணமா? எனும் தலைப்பில் பட்டிமன்றம் கேட்போம். இதில் கலந்துகொள்கின்றவர்கள்: பெர்த் நகரிலிருந்து கவிதா குப்புசாமி, ராதாகிருஷ்ணன் சசிதரன், ஜனனி சிவமைந்தன், சரவணன் விஜயன் & புஷ்பகுமார் அருணாசலம் (நடுவர்). நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now