Rohingya என்ற இனக்குழு, இராணுவத்தின் உதவியுடன், அரக்கான் மக்களால் இனவழிப்பு செய்யப்படுவதாக, Rohingya மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். Rohingya மக்கள் யார், அவர்கள் ஏன் தற்போது ஆதரவற்று நிற்கிறார்கள் என்ற வரலாற்றுடன், அவர்களுடைய அரசியல் நிலை குறித்து SBS வானொலியின் பர்மிய ஒலிபரப்பின் நிறைவேற்றுத் தயாரிப்பாளர் Terrell Oung Burmese Rohingya Community in Australia என்ற அமைப்பின் ஊடகப் பேச்சாளர் Ahsan Ul Haque அவர்களுடைய கருத்துகளையும் உள்ளடக்கி ஒரு விவரணம் படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.