மக்கள் ஏன் நகரங்களை விட்டு வெளியேறி நாட்டின் உள்ளூர் பகுதிகளுக்கு செல்கின்றனர்?

CANOLA FIELDS FEATURE

An aerial view of fields of Canola crops near the New South Wales town of Harden, 350 km south west of Sydney, Wednesday, September 16, 2020. Australian Bureau of Agricultural and Resource Economics and Sciences (ABARES) predicts canola production will rise by 47 per cent to 3.4 million tonnes, four per cent above the 10-year average. (AAP Image/Mick Tsikas) NO ARCHIVING Source: AAP / MICK TSIKAS/AAPIMAGE

நம் நாட்டில், ஐந்தில் ஒருவர் நகர வாழ்க்கையை விட்டுவிட்டு அமைதியான சாலைகள் மற்றும் மலிவான வீடுகளைத் தேடி, பிராந்திய இடங்களில் வாழ விரும்புவதாகப் புதிய ஆராய்ச்சி ஒன்று கண்டறிந்துள்ளது.


குறிப்பாக, தொழில் வளர்ச்சி மற்றும் விரிவான வேலை வாய்ப்புகளால் பிராந்திய இடங்களுக்கு இளையோர் ஈர்க்கப்படுவதை The Regional Australia Institute என்ற அமைப்பு கண்டறிந்துள்ளது.

இது குறித்து, Ciara Hain எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now