இந்திய நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரில் இந்தியா புதிய நடைமுறைகளை புகுத்தியுள்ளது. காஷ்மீருக்கு கடந்த சுமார் எழுபது ஆண்டுகளாக வழங்கப்பட்டுவந்த சலுகை/உரிமை விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. இப்படியான இந்தியாவின் செயல் குறித்து தங்கள் கருத்துக்களை முன்வைக்கின்றனர்: சண்முகப்பிரியன், வெங்கட் (4 EB தமிழ் ஒலி – பிரிஸ்பன்), கோகுலன் மற்றும் ப்ராமி ஆகியோர். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
Share




