ஆஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தலை எதிர்கொண்டிருந்த சிங்கப்பூர் பின்னணி கொண்ட தமிழ் குடும்பத்தின் நாடுகடத்தல் தடுக்கப்பட்டுள்ளதுடன் இக்குடும்பத்திற்கு நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் செய்தி விவரணம் ஒன்றை முன்வைக்கிறார் றேனுகா.
Share




