SKIP TO MAIN CONTENT

ஜெயமோகன் போன்றவர்கள் ஈழத்தைப்பற்றி எதுவுமே தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள்-சி மகேந்திரன்

IMG_1877.jpg
Mr C Mahendran Credit: Supplied

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினரும், இலக்கியவாதியும் தமிழின உணர்வாளருமான திரு. சி. மகேந்திரன் அவர்கள் தற்போது ஆஸ்திரேலியா வருகை தந்துள்ளார். அவரை மெல்பன் ஒலிப்பதிவுக் கூடத்தில் சந்தித்து உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம். அவருடனான உரையாடலின் நிறைவுப்பாகம் இது.


Published

Updated

By Renuka Thuraisingham

Source: SBS


Skip to podcast episode content

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினரும், இலக்கியவாதியும் தமிழின உணர்வாளருமான திரு. சி. மகேந்திரன் அவர்கள் தற்போது ஆஸ்திரேலியா வருகை தந்துள்ளார். அவரை மெல்பன் ஒலிப்பதிவுக் கூடத்தில் சந்தித்து உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம். அவருடனான உரையாடலின் நிறைவுப்பாகம் இது.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in  

பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now