COVID-19 கட்டுப்பாட்டுகளை மீறும் வியாபாரங்களுக்குக் கடும் தண்டனை

A member of the public is seen wearing gloves while leaving a cafe in Melbourne.

A member of the public is seen wearing gloves while holding a coffee in Melbourne. Source: AAP

கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் மீண்டும் கடுமையாக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவற்றைக் கடைப் பிடிக்காத நூற்றுக்கணக்கான வியாபார நிறுவனங்களுக்கு அபராதங்கள் விதிக்கப்படுகின்றன.


COVID-19 தொற்றுநோய் அதிகமாகப் பரவியிருக்கும் வேளையில் மக்கள் கவனக் குறைவாக இருக்கக் கூடாது என்று காவல்துறையும் சுகாதாரத் துறை அதிகாரிகளும் வலியுறுத்துகின்றனர்.

Marcus Megalokonomos மற்றும் Sunil Awasthi எழுதிய விவரணத்தைத்  தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now