கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் மீண்டும் கடுமையாக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவற்றைக் கடைப் பிடிக்காத நூற்றுக்கணக்கான வியாபார நிறுவனங்களுக்கு அபராதங்கள் விதிக்கப்படுகின்றன.
COVID-19 தொற்றுநோய் அதிகமாகப் பரவியிருக்கும் வேளையில் மக்கள் கவனக் குறைவாக இருக்கக் கூடாது என்று காவல்துறையும் சுகாதாரத் துறை அதிகாரிகளும் வலியுறுத்துகின்றனர்.
Marcus Megalokonomos மற்றும் Sunil Awasthi எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share





