ஐ.எஸ் அமைப்பில் 32 இலங்கையர்கள் இணைந்துள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ நாடாளுமன்றத்தில் தகவல் வெளியிட்டார். அது குறித்து பல விமர்சனங்களும் கண்டணங்களும் முஸ்லிம் தலைவர்களினால் எழுப்பப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.
ஐ.எஸ் அமைப்பில் 32 இலங்கையர்கள் இணைந்துள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ நாடாளுமன்றத்தில் தகவல் வெளியிட்டார். அது குறித்து பல விமர்சனங்களும் கண்டணங்களும் முஸ்லிம் தலைவர்களினால் எழுப்பப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.