மட்டக்களப்பில் பௌத்த பிக்கு ஒருவர் அரச காணியில் சிங்கள மக்களை குடியேற்ற எடுத்த முயற்சிக்கு அரச அதிகாரிகள் தடைபோட்டனர். இது தொடர்பாக பிக்கு பிறரை மிரட்டியதாக கூறப்படுகிறது எனவே பிக்குவுக்கு எதிராக பல்வேறுபோராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இது குறித்த செய்தியை தொகுத்து தருகிறார் நமது இலங்கை செய்தியாளர் மதிவாணன் அவர்கள் .
மட்டக்களப்பில் பௌத்த பிக்கு ஒருவர் அரச காணியில் சிங்கள மக்களை குடியேற்ற எடுத்த முயற்சிக்கு அரச அதிகாரிகள் தடைபோட்டனர். இது தொடர்பாக பிக்கு பிறரை மிரட்டியதாக கூறப்படுகிறது எனவே பிக்குவுக்கு எதிராக பல்வேறுபோராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இது குறித்த செய்தியை தொகுத்து தருகிறார் நமது இலங்கை செய்தியாளர் மதிவாணன் அவர்கள் .