இலங்கையில் பிரதமர் பதவி விலக வேண்டும் என சிறிலங்கா சுதந்திரக்கட்சி கூறும் நிலையில் கொழும்பு அரசியலில் பிரதமருக்கு எதிராக மகிந்த அணி கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து அதிகம் பேசப்படுகின்றது. இது குறித்த விவரணம் தயாரித்து வழங்குகிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்
இலங்கையில் பிரதமர் பதவி விலக வேண்டும் என சிறிலங்கா சுதந்திரக்கட்சி கூறும் நிலையில் கொழும்பு அரசியலில் பிரதமருக்கு எதிராக மகிந்த அணி கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து அதிகம் பேசப்படுகின்றது. இது குறித்த விவரணம் தயாரித்து வழங்குகிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்