கையில் மை பையில் புதிய ரூபாய் நோட்டுகள்
Focus:TamilNadu Source: Focus:TamilNadu
இந்தியாவில் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை வங்கியில் எடுக்க வருபவர்களுக்கு இனி கையில் அடையாள மை வைக்கப்படும் என்று பொருளாதார விவகாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். இது குறித்த விரிவான செய்தியை தொகுத்து தயாரித்து வழங்குகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்
Share



