SKIP TO MAIN CONTENT

“அவர்களோடு நான் வாழ்ந்ததே என்னை அவர்கள் நம்ப காரணம் ”

355da5f5-fafb-4825-a2cd-1996b983cecf.JPG

தமிழ்நாட்டின் பழங்குடி இருளர் சமூக மக்களோடு பல ஆண்டுகளாக பணியாற்றிவருகின்றவர் புனித அன்னாள் சபையைச் சார்ந்த அருட்சகோதரி லூசினா அவர்கள். இம்மக்கள் தொடர்பான சந்திரா பெண்ணின் வழக்கு, அத்தியூர் விஜயா வழக்கு ஆகியவற்றில் இம்மக்களோடு இணைந்து போராடியவர் பெண்மணி அருட்சகோதரி லூசினா அவர்கள். அவர், விழுப்புரம் - புனித அன்னாள் கல்விச் சுடர் அமைப்பு, பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் ஆகியவற்றோடு பணி செய்துவருகிறார். இம்மக்கள் குறித்தும், தனது பணி குறித்தும் மனம் திறக்கிறார் அருட்சகோதரி லூசினா அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.பாகம் – 2.


Published

Updated

By Raysel

Source: SBS



Skip to podcast episode content

தமிழ்நாட்டின் பழங்குடி இருளர் சமூக மக்களோடு பல ஆண்டுகளாக பணியாற்றிவருகின்றவர் புனித அன்னாள் சபையைச் சார்ந்த அருட்சகோதரி லூசினா அவர்கள். இம்மக்கள் தொடர்பான சந்திரா பெண்ணின் வழக்கு, அத்தியூர் விஜயா வழக்கு ஆகியவற்றில் இம்மக்களோடு இணைந்து போராடியவர் பெண்மணி அருட்சகோதரி லூசினா அவர்கள். அவர், விழுப்புரம் - புனித அன்னாள் கல்விச் சுடர் அமைப்பு, பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் ஆகியவற்றோடு பணி செய்துவருகிறார். இம்மக்கள் குறித்தும், தனது பணி குறித்தும் மனம் திறக்கிறார் அருட்சகோதரி லூசினா அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.பாகம் – 2.


பாகம் - 1:

https://www.sbs.com.au/language/tamil/ta/podcast-episode/interview-with-sr-lucina-part-1/om965abrt

e6c939bb-d66a-4090-afe0-234f89da9359.JPG

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now