P வாசு அவர்கள், பல தரமான, மக்கள் மனதைக் கவர்ந்த, தென்னிந்தியத் திரைப்படங்களின் இயக்குனர், கதாசிரியர் மற்றும் நடிகர் ஆவார். இவரது தந்தையும் திரைப்படத்துறையில் பணியாற்றியவர், தற்போது இவரது மகனும் கூட தென்னிந்தியத் திரைப்படங்களில் நடிக்கிறார். சிட்னி வந்திருந்த அவரை குலசேகரம் சஞ்சயன் நேர்கண்டிருந்தார். நீண்ட நேர்காணலின் முதல் பாகத்தில், P வாசு அவர்கள், மூன்று சந்ததியினரினதும் திரைப்படங்கள் குறித்த பார்வை மற்றும் பங்களிப்பு குறித்துப் பேசுகிறார்.