புதிய பார்வை ஆசிரியரும், சசிகலாவின் கணவருமான ம.நடராஜன் (வயது 75) அவர்கள் காலமானார். அவர் தமிழகத்தின் திராவிட அரசியலுக்கு செய்தது என்ன? அலசுகிறார் சுயாதீனமான பத்திரிகையாளரும், மக்கள் இணையம் அமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினருமான ஆழி செந்தில்நாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர் றைசெல்.
புதிய பார்வை ஆசிரியரும், சசிகலாவின் கணவருமான ம.நடராஜன் (வயது 75) அவர்கள் காலமானார். அவர் தமிழகத்தின் திராவிட அரசியலுக்கு செய்தது என்ன? அலசுகிறார் சுயாதீனமான பத்திரிகையாளரும், மக்கள் இணையம் அமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினருமான ஆழி செந்தில்நாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர் றைசெல்.