புதிய கோவிட் அலை நாட்டில் ஆகஸ்ட் மாதம் உச்சத்தைத் தொடும்

SBS News in Macedonian 15 July 2022

Concern is growing as the health service comes under pressure Source: AAP

Covid பெருந்தொற்றின் புதிய அலை ஆகஸ்ட் மாதத்தில் எம் நாட்டைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதுமுள்ள சுகாதார அமைப்புகளில் இது மேலதிக அழுத்தத்தை ஏற்படுத்தும் என்ற கவலை தற்போது எழுப்பப்பட்டுள்ளது.


சில Covid-19 கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படுவதால், முதியோர் பராமரிப்பு இல்லங்களில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்தும் கவலைகள் எழுந்துள்ளன.

இவை குறித்து, Gloria Kalache எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.


 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now