தமிழகத்தைச் சார்ந்த முகிலன், ஓர் சமூக போராளி. சூழலியல் மற்றும் சமூக பிரச்சனைகளுக்கு எதிரான பல போராட்டங்கள் நடத்தியதற்காகப் பல தடவைகள் கைது செய்யப்பட்ட முகிலன் தனது போராட்ட வாழ்க்கை குறித்து குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடுகிறார். மூன்று பாகங்களாக ஒலிபரப்பாகும் முகிலனுடனான நேர்காணலின் முதல் பாகம் இது.
தமிழகத்தைச் சார்ந்த முகிலன், ஓர் சமூக போராளி. சூழலியல் மற்றும் சமூக பிரச்சனைகளுக்கு எதிரான பல போராட்டங்கள் நடத்தியதற்காகப் பல தடவைகள் கைது செய்யப்பட்ட முகிலன் தனது போராட்ட வாழ்க்கை குறித்து குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடுகிறார். மூன்று பாகங்களாக ஒலிபரப்பாகும் முகிலனுடனான நேர்காணலின் முதல் பாகம் இது.