'ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்”
Pa Ekalaivan Source: Pa Ekalaivan
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சிறைதண்டனை அனுபவித்துவரும் நளினி, ராஜீவ் காந்தியின் கொலைகுறித்து எழுதிய புத்தகம் கடந்த நவம்பரில் வெளியாகியிருந்தது.'ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும் என்ற இந்தப் புத்தகத்தை மூத்த பத்திரிகையாளரான பா. ஏகலைவன் தொகுத்து வெளியிட்டிருந்தார். அவருடன் இந்தப்புத்தகம் தொடர்பில் உரையாடுகிறார் றேனுகா.
Share



