தமிழ் நாட்டின் மூத்த ஊடகவியலாளர், ஊடகத்துறையில் பல விருதுகளைப் பெற்றிருப்பவர், கிரிக்கெட் விளையாட்டு வர்ணனைக்குப் பெயர் போனவர், எழுத்தாளர், அரசியல் விமர்சகர் என்று பன்முகம் கொண்ட ஒரு மனுதாபிமானமிக்க மனிதர், சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் அவர்கள், தனது எண்பத்தோராவது வயதில், நேற்று காலமானார்.
அப்துல் ஜப்பார் அவர்கள் குறித்த ஒரு நினைவுப் பகிர்வை, பிரபல ஒலிபரப்பாளர் மற்றும் அப்துல் ஜப்பார் அவர்களின் நெருங்கிய அன்பைப் பெற்றவரான B H அப்துல் ஹமீட், மற்றும் நகைச்சுவையாளர் வர்ணனையாளர் பாஸ்கி ஆகியோரது கருத்துகளுடன் முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
2016ஆம் ஆண்டு, அப்துல் ஜப்பார் அவர்கள் SBS தமிழ் ஒலிபரப்பிற்கு வழங்கிய நேர்காணல்:
முதல் பாகம்:
இறுதிப் பாகம்:
Share





