அரசு வாகனத்தை தவறான முறையில் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண தளபதியும், முன்னாள் அமைச்சருமான கருணா எனப்படும் விநாயக மூர்த்தி முரளீதரன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த கைதின் பின்னணி என்ன? அலசுகிறார் ஊடகவியலளாரும், அரசியல் ஆய்வாளரும், மனித உரிமை ஆர்வலருமான எம்.எம்.நிலாம்டீன் அவர்கள்.
அரசு வாகனத்தை தவறான முறையில் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண தளபதியும், முன்னாள் அமைச்சருமான கருணா எனப்படும் விநாயக மூர்த்தி முரளீதரன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த கைதின் பின்னணி என்ன? அலசுகிறார் ஊடகவியலளாரும், அரசியல் ஆய்வாளரும், மனித உரிமை ஆர்வலருமான எம்.எம்.நிலாம்டீன் அவர்கள்.