திருச்சி சிறப்பு முகாம் என்றால் என்ன? இந்த முகாம் ஏன் உருவாக்கப்பட்டது, யாருடைய அதிகாரத்தின் கீழ் இயங்குகிறது என்பது போன்ற பின்னணியை அறிந்து கொள்ள, சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞரும் மனித உரிமைகளுக்காகப் போராடி வருபவரும் தமிழ் வழக்குரைஞர் பேரவை என்ற ஒரு அமைப்பை நிறுவியவருமான ஜான்சன் என்பவரிடம் கேட்டறிந்து கொள்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share




