சாத்தான்குளம் மரணங்கள்: காவல்துறை தன் கடமையை செய்யத்தவறிவிட்டதா?

Retired DGP V Natarajan Source: SBS Tamil
தமிழ்நாட்டின் சாத்தான்குளத்தில் பொலிஸ் காவலில் ஜெயராஜன் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் மரணங்கள் தமிழ்நாடு மட்டுமின்றி உலகெங்கிலும் சீற்றத்தைத் தூண்டியுள்ளது. காவல்துறையினர் தங்கள் கடமையை செய்ய தவறிவிட்டார்களா என்ற குலசேகரம் சஞ்சயனின் கேள்விக்கு ஓய்வு பெற்ற காவல்துறையின் தலைமை இயக்குனர் R நடராஜன் பதிலளிக்கிறார்.
Share