"பார்ப்பனனுக்கு விருது கொடுப்பதை ஒப்புக்கொள்ள முடியாது என கீழ்மகன்கள் பலர் சொன்னார்கள்" -ஜெயமோகன்

Jeyamohan & Asokamithiran

Jeyamohan & Asokamithiran Source: Jeyamohan & Asokamithiran

தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகப் போற்றப்படும் அசோகமித்திரன் சென்னையில் வியாழக்கிழமை உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 85. எழுத்தாளர் அசோகமித்திரன் குறித்த நினைவுப் பகிர்வை முன்வைக்கிறார் புதின மற்றும் சிறுகதை எழுத்தாளர், இலக்கியத் திறனாய்வாளர், கட்டுரையாளர் ஜெயமோகன் அவர்கள்.



Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now