“அனிதாவின் மரணம் மற்றுமொரு ஜல்லிக்கட்டாக மாறாது”

Arul Ezhilan

Arul Ezhilan Source: Arul Ezhilan

தமிழ்நாட்டில் நீட் எனும் மருத்துவ நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மருத்துவக் கல்வி மறுக்கப்பட்ட அனிதா எனும் மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இது பற்றி அலசுகிறார் தமிழகத்தின் முன்னணி பத்திரிகையாளர் டி.அருள் எழிலன் அவர்கள்.



Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now