குமரிக்கு வரும் பன்னாட்டு சரக்கு பெட்டக மாற்று முனையம்

International Container Trans-shipment Terminal & Protest

International Container Trans-shipment Terminal & Protest Source: SBS Tamil

"தமிழ்நாட்டைத் தவிக்க வைக்கும் தற்காலப் பிரச்சனைகளின் பின்னணியும் அது குறித்த கருத்துகளும்" என்ற தொடரின் ஏழாம் பாகம் இன்று. இன்றைய நிகழ்ச்சியில், கன்னியாகுமரியில் அமைக்கத் திட்டமிடப்பட்டிருக்கும் பன்னாட்டு சரக்கு பெட்டக மாற்று முனையம் குறித்து,, வழக்குரைஞரான அஅருட்திரு M C ராஜமணி, சுற்றுச் சூழல் ஆர்வலர், சு ப உதயகுமார், ஓய்வுபெற்ற நீதிபதி பரந்தாமன், பேராசிரியர் அ. மார்க்ஸ், வேளாண் அறிஞர் பாமயன் , தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மே பதினேழு இயக்கத்தின் திருமுருகன் காந்தி, கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் பொன் ராதகிருஷ்ணன் , பொறியாளர் சுந்தர ராஜன் ஆகியோருடைய கருத்துகளுடன் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.


 முதல் பாகம்: 

இரண்டாம் பாகம்:

மூன்றாம் பாகம்: 

நான்காம் பாகம்:

ஐந்தாம் பாகம்:

ஆறாம் பாகம்:

எட்டாம் பாகம்:

ஒன்பதாம் பாகம்:

பத்தாம் பாகம்:

இறுதிப் பாகம்:

 


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now