குமரியிலிருந்து எடுக்கப்படும் பாறைகள்

Stones from Kanyakumari for a port in Kerla

Stones from Kanyakumari for a port in Kerla Source: SBS Tamil

"தமிழ்நாட்டைத் தவிக்க வைக்கும் தற்காலப் பிரச்சனைகளின் பின்னணியும் அது குறித்த கருத்துகளும்" என்ற தொடரின் எட்டாம் பாகம் இன்று. இன்றைய நிகழ்ச்சியில், விழிஞ்சம் துறைமுகம் அமைக்க கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து பாறைகள் எடுத்துச் செல்லப்படுவது குறித்து, வழக்குரைஞரான அருட்திரு M C ராஜமணி, கிள்ளியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சியின் S ராஜேஷ்குமார், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் பாரதீய ஜனதா கட்சியின் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோருடைய கருத்துகளுடன் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.


முதல் பாகம்:

இரண்டாம் பாகம்:

மூன்றாம் பாகம்:

நான்காம் பாகம்:

ஐந்தாம் பாகம்:

ஆறாம் பாகம்:

ஏழாம் பாகம்:

ஒன்பதாம் பாகம்:

பத்தாம் பாகம்:

இறுதிப் பாகம்:

 


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now