"தமிழ்நாட்டைத் தவிக்க வைக்கும் தற்காலப் பிரச்சனைகளின் பின்னணியும் அது குறித்த கருத்துகளும்" என்ற தொடரின் எட்டாம் பாகம் இன்று. இன்றைய நிகழ்ச்சியில், விழிஞ்சம் துறைமுகம் அமைக்க கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து பாறைகள் எடுத்துச் செல்லப்படுவது குறித்து, வழக்குரைஞரான அருட்திரு M C ராஜமணி, கிள்ளியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சியின் S ராஜேஷ்குமார், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் பாரதீய ஜனதா கட்சியின் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோருடைய கருத்துகளுடன் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
முதல் பாகம்:
இரண்டாம் பாகம்:
மூன்றாம் பாகம்:
நான்காம் பாகம்:
ஐந்தாம் பாகம்:
ஆறாம் பாகம்:
ஏழாம் பாகம்:
ஒன்பதாம் பாகம்:
பத்தாம் பாகம்:
இறுதிப் பாகம்:
Share





