"தமிழ்நாட்டைத் தவிக்க வைக்கும் தற்காலப் பிரச்சனைகளின் பின்னணியும் அது குறித்த கருத்துகளும்" என்ற தொடரின் பத்தாம் பாகம் இன்று. இன்றைய நிகழ்ச்சியில், ராமேஸ்வரம் தீவிலுள்ள இறால் பண்ணைகள் குறித்து, எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளார், ஓய்வுபெற்ற பேராசிரியர் வரீதையா கான்ஸ்டான்டின்; இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தைத்தினர்; மற்றும் National Centre for Sustainable Coastal Management - நீடிக்கக்கூடிய கரையோர மேலாண்மைக்கான தேசிய மையத்தில் பணியாற்றும் Dr Deepak Samuel ஆகியோருடைய கருத்துகளுடன் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
முதல் பாகம்:
இரண்டாம் பாகம்:
மூன்றாம் பாகம்:
நான்காம் பாகம்:
ஐந்தாம் பாகம்:
ஆறாம் பாகம்:
ஏழாம் பாகம்:
எட்டாம் பாகம்:
ஒன்பதாம் பாகம்:
இறுதிப் பாகம்:
Share





